சீனாவில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் வெளியில் செல்லவே அச்சப்படுவதாக சீனாவில் சிக்கித்தவித்து வரும் தமிழக மாணவர்கள் கூறியுள்ளனர். சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்றால் தற்போதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் பரவி வருவதால் லட்சக்கணக்கிலான மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரஸானது சீனாவில் மீன், பாம்பு உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்யப்படும் வூஹான் சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். இது மற்ற … Continue reading சீனாவில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்..!!